மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ; பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிப்பு!
( எம் .என்.எம்.அப்ராஸ் )
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தி னத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம் பெற்றது
கல்முனை பிரதேச மட்ட வலது குறை
சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககா
ஜே. லியாகத் அலி அவர்களிடம் மாற்றுத் திறனாளி கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை
கையளித்தனர்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடுத்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை