ஜனாதிபதிக்கு எதிராக சுற்றுலாப் பயணிகள் அம்பலாங்கொடையில் போராட்டம்!
April 11th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை