கைதடி குமரநகரில் சித்திரைத் திருவிழா நிகழ்வு….

சித்திரை திருவிழா வைபவம் 14/04/2022 வியாழக்கிழமை பிற்பகல் 6.30 மணிக்கு கைதடி குமரநகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குமரநகர் விளையாட்டுக் கழக உபதலைவர் சி.அனுசியன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் ,சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் செ.மயூரன்,சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன, ஜே/290 கிராமத்தின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.