19ஆவது அரசியலமைப்பை திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கான கௌரவ பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி

19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த முன்மொழிவிற்கு இன்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கூடிய போது கௌர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இம்முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் ஊடக பிரிவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.