முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 30.04.2022 நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 30.04.2022 நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கேற்ப, எட்டு ஆர்.பி.ஜி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை