முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 30.04.2022 நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கேற்ப, எட்டு ஆர்.பி.ஜி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.