பதவியேற்ற அடுத்த நிமிடம் ரணில் வெளியிட்ட முதலாவது அதிரடி அறிவிப்பு! – எடுத்துக்கொண்ட சபதம்!!!
‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை