சாவகச்சேரியில் திருடனை பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.(வீடியோ )

  இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் ...

மேலும்..

மெஸ்ஸியிற்கு அணிவித்த கறுத்த ஆடையின் உண்மை இரகசியம் கசிந்தது

மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய ...

மேலும்..

மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது.

மாவீரர்களின் 6ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வும், மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..