இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை – அலி சப்ரி
இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும், நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்பிக்கையின் ஒளிக்கீறுகள் காணப்படுகின்றன ஆனால் ...
மேலும்..