நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள்!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சவூதி அரேபியா, அப்ஹா கிங் கைலிட் பல்கலைக்கழகத்தில் வெகு பிரமாண்டமாய் சுமார் 50,000 பேர் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஜாபீர் , அலிஜாபீர் பாட நெறிகளைப் பூர்த்திசெய்து, உயர் தகைமைப் பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். சவூதி அரேபியாவில் ...
மேலும்..