June 15, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யானையை ஏற்றிச் செல்ல தாய்லாந்து விமானம் வருகிறது!

  முத்துராஜா என்ற யானையை (சக்சுக்ரின்) ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான விமானப் பயண நேரம் 6 மணி நேரமாகும். இலங்கைக்கு ...

மேலும்..

566 கி.மீ. தூரத்தை 3 நாள்களில் நடந்து சென்று பொகவந்தலாவை இரட்டையர் சாதனை படைப்பு!

  யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாள்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை ...

மேலும்..

மன்னாரில் உள்ள வளங்களை பாதுகாக்கக்கோரி கவனவீர்ப்பு!

  மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பாதுகாக்கக் கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனவீர்ப்பு போராட்டம் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் - வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு முன் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இந்த கவனவீர்ப்பு ...

மேலும்..

மூளைச்சாவடைந்து இறப்போரின் சிறுநீரகங்களை தானமாக வழங்க உறவினர்கள் முன்வரவேண்டும்! சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை

  மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ...

மேலும்..

ஆற்றைக் கடப்பதற்காக மொட்டுக் கட்சியினர் பயன்படுத்திய மரக்குற்றியே ஜனாதிபதி ரணில்! அஜித் பி பெரேரா சாட்டை

மொட்டு கட்சியினர் தமது அரசியல் கட்சியை ஜனாதிபதிக்கு விற்பனை செய்வதற்கு தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆற்றை கடப்பதற்காக மொட்டு கட்சியினரால் பயன்படுத்தப்பட்ட மரக்குற்றி மாத்திரமே. அந்த மரக்குற்றி மீதேறி மொட்டு கட்சியினர் கரையை அடைந்ததன் பின்னர், மரக்குற்றியை கைவிட்டுவிடுவார்கள் என முன்னாள் ...

மேலும்..

தொல்பொருள் மரபுரிமைக்கு எதிரான ரணிலின் கருத்தை பெரமுன ஏற்குமா? கிண்டிவிடுகிறார் கம்மன்பில

  சிங்கள பௌத்த தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுனவினர் பொறுப்புக் கூற வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது…T

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் (14.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏழாலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். அவரிடமிருந்து 1கிராம் ...

மேலும்..

இலங்கையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வேலை நாட்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்…T

ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். புதிய தொழிலாளர் சட்டம்   மேலும் ...

மேலும்..

just now! மன்னாரில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலான வாகனம்..T

மன்னார் - முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் சிறிய பட்டா ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (14.06.2023) இடம்பெற்றுள்ளது. வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி ...

மேலும்..

கால்நடைகளிடையே தோல்கழலை நோய் தீவிரம்: ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஹலீம் அவசர கடிதம்!

  நாடளாவிய ரீதியில் கால்நடைகளிடையே தோல்கழலை நோய் பரவி வருகிறது. முஸ்லிம் மக்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் கால்நடைகளிடையே இந்த நோய் பரவல் காரணமாக உழ்ஹிய்யாவுக்காக மாடுகளை பயன்படுத்துவது நாட்டில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்நிலையில் இது தொடர்பில் மார்க்க ...

மேலும்..

ஜனாதிபதி தனித்து செயற்பட்டால் அவரை பின் தொடரமாட்டோமாம்! சனத் நிஷாந்த இப்படிக் கருத்து

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின்தொடர மாட்டோம். ஏனெனில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவிடமே உள்ளது. அரசாங்கத்தின் சகல கொள்கைகளையும் செயற்படுத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை முக்கியமானது என்பதை சகலரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிரியை – விசாரணைகளில் வெளியான தகவல்..T

மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. காதல் முறிந்ததால் மனமுடைந்த காதலன், பாடசாலை ஆசிரியையான காதலியின் கழுத்தை அறுத்து நேற்று (14.06.2023) மதியம் கொலை செய்துள்ளார். சித்தாரா ...

மேலும்..

இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்!..T

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், ...

மேலும்..

முப்பது வருட யுத்தம்! தவறிழைத்த கோட்டாபய – வெகு விரைவில் தேர்தல் என அறிவிப்பு..T

முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்சக்களை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா ...

மேலும்..

அமெயிடமிருந்து 46 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள், மருத்துவ உகரணங்கள் கிடைக்குமாம்!

  அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ உதவி திட்டத்தால் 46 மில்லியன் டொலர் பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இவை அடுத்த மாதமளவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று குறித்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டு மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பு, வரி அறவீட்டு முறைமை தளர்வுகள் தொடர்பாக அரசு வலியுறுத்த வேண்டும்! நாணய நிதியத்திடம் என்கிறார் எரான் விக்கிரமரத்ன

  சர்வதேச நாணய நிதியத்துடன் செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள பேச்சின் போது தேசிய கடன் மறுசீரமைப்பு மற்றும் வரி அறவீட்டு முறைமை என்பவற்றில் தளர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாக அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ...

மேலும்..

கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச் செயன்முறை! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு

  பொருளாதாரக் குறிகாட்டிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக முன்னேற்றமடைந்து வருகின்றபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச்செயன்முறை முன்னெடுக்கப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...

மேலும்..

நாடு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் ரணிலின் காலை வாரிவிடுவது முறையற்றது! பிரசன்ன ரணதுங்க மனவருத்தம்

  அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்திருக்கலாம். நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி எடுத்த பிரபல்யமடையாத தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே, ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

இலங்கை பெண்ணிற்கு லண்டனில் குவியும் பாராட்டுக்கள்..T

தென்னிந்திய ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற பெண் இசை துறையில் சாதனை படைத்துள்ளார். இலங்கை-திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். இசை துறையில் சாதனை யுத்தம் காரணமாக லண்டனிற்கு இடம்பெயர்ந்து சென்ற இவர், தென்னிந்திய ...

மேலும்..

சதிநடவடிக்கைகள் மூலம் சில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன! ருவான் சாடல்

  நாட்டில் ஸ்திரதன்மையேற்பட்டுள்ளதால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்படசில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தவேளை ஜனாதிபதி பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றார் எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வேளை ஜனாதிபதியாக ...

மேலும்..