June 16, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை அரசிடம் இருந்து காப்பாற்றி உதவுக! யுனைஸ்கோவிடம் கம்மன்பில கோரிக்கை

'இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க உதவுமாறு' ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்திடம்  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வடக்கு மற்றும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி பணி நீக்கம்..T

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆரம்ப ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..T

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை ...

மேலும்..

5500 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..T

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 7500 ஆசிரியர்கள் இன்று (16.06.2023) நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், ...

மேலும்..

இலங்கையில் நடந்த பயங்கரம் – காதலுனுக்கு அஞ்சி குகைக்குள் இரவை கழித்த சிறுமி.T

மொனராகலை - தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி வீட்டிற்கு வந்த ...

மேலும்..

யாழில் கலாசார சீர்கேடுகள்: இரு மாணவிகளுக்கு காதலர்களால் ஏற்பட்ட கதி..T

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் கைதான இருவரும் (வயது 17) அண்மையில் நடைபெற்ற ...

மேலும்..

ஒரே நாளில் இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான தலைகீழ் மாற்றம்..T

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது ...

மேலும்..