June 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொழிலாளர்கள் சட்ட சீர்திருத்தங்களுக்கு நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை! என்கிறார் மனுஷ

அரசாங்கத்தின் புதிதாக முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்பால் இயற்றப்பட்டதோ அல்லது முன்மொழியப்பட்டதோ அல்ல என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றுமாறு ...

மேலும்..

இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மணவறை திறப்பு!

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான 'பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்' அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தாலிக்குப் பொன்னுருக்கல் மணவறையை திறந்து வைத்துள்ளது. கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும். திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக ...

மேலும்..

கனேடியத் தமிழ் பேரவையால் 70 வட்சம் ரூபாவுக்கு மருந்து! வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கல்

கனேடியத் தமிழ் பேரவையால் வவுனியா வைத்தியசாலைக்கு 70 லட்சம் ரூபா பெறுமதியான  மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கனேடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நிதியுதவியின் ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார ...

மேலும்..

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச் செயற்படுபவர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்! கோவிந்தன் கருணாகரம் ஆக்ரோஷம்

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊடக ...

மேலும்..

விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளைகள் வழங்கப்படுதல் வேண்டும்!  மீனவர்கள் கோரிக்கை

சீன அரசாங்கத்தால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் விநியோகத்தில் விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் கேட்டுக்கொண்டார். ஊடக சந்திப்பில் பேசிய அவர், 'சீன அரசாங்கத்தால் வடமாகாண ...

மேலும்..

முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் திலும் அமுனுகம தகவல்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இலங்கையில் முதலீடு செய்வதற்கான ...

மேலும்..

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும்!  தெற்கின் கருத்துக்கள் கட்டியம் கூறுகின்றன என்கிறார் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ...

மேலும்..

இலங்கை நாணயத்தின் உண்மையான பெறுமதி! வருட இறுதிக்குள் ஏற்படவுள்ள மாற்றம்..T

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயற்சி செய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை இந்த வருட இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் ...

மேலும்..

உடனடியாக அதிகரித்த சில பொருட்களின் விலை..T

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் இதனால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த விலைகள் ...

மேலும்..

7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது..

7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது(16.06.2023). அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அலரி மாளிகை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. இங்கு 2355 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4987 ஆசிரிய மாணவர்களுக்கான நியமனங்கள் எட்டு மாகாணங்களை மையப்படுத்தி ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” திறந்து வைப்பு..

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில், "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் வழிகாட்டுதலின் கீழ், 24 மணி நேரமும் செயற்பட கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ...

மேலும்..