August 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் விபத்து-7 பேர் காயம்

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி பயணித்த போதே தும்முல்லயிலிருந்து வந்த லொறி ஒன்றுடன் மோதியதால் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் – சன்ன ஜயசுமன

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் இந்த முயற்சிகளை மீண்டும் கடுமையாக கண்டித்துள்ள சன்ன ஜயசுமன, தேசத்தின் நலன்களிற்கு ...

மேலும்..

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

வீரமுனை கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் ஆலய பூசையுடன் நேற்று சனிக்கிழமை அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பிள்ளையார் ...

மேலும்..

ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் ...

மேலும்..

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – நுவரெலியா ...

மேலும்..

ஏ 9 பிரதான வீதியில் கோர விபத்து – யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பலி.!

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் ...

மேலும்..

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது

பெரியப்பா முறையிலான ஒருவரால் 17 வயது சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் தங்கி இருந்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ...

மேலும்..

யாழில் சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து – மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) முற்பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு ...

மேலும்..