November 1, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள அதிகரிப்பு, சீருடைக்கான கொடுப்பனைவை அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்கள் புதன்கிழமை (1) மதியம்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம்' மட்டக்களப்பு கிளை தலைவர் கே.துரைசிஙகத்தின் தலைமையில் ...

மேலும்..

கழுத்து, முகம் அழுத்தப்பட்டே தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தார்! நீதிமன்றம் தீர்ப்பு

கழுத்து மற்றும் முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றமே இன்று (01) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த மேலதிக நீதிவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

பருத்தித்துறையில் சுகாதாரச் சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

சுகாதார ஊழியர்கள் புதன்கிழமை (1) சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை எள்பதோடு, கிழமையினுல் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2023.11.01 ஆம் ...

மேலும்..

திருகோணமலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம் ..!

திருகோணமலை - தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை (01) தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் "எங்களுக்கான ஐந்து நாள் வேலைத் திட்டத்தை வழங்கு, மேலதிக நேர கொடுப்பனவை வரையறை இன்றி ...

மேலும்..

யாழில் விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி : ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவையை மீறுவோரின் உறுப்புரிமை இரத்து – அதற்கு ஏதுவான சட்டமூலம் தயார் – நீதியமைச்சர் விஜயதாஸ

பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் ...

மேலும்..

கிளிநொச்சியில் சுகாதார சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை (01) சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, கிழமையில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் ...

மேலும்..

இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் ‘இரு அரசு’ தீர்வுக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐ.நா பொதுச்சபையில் காஸா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்திருப்பதாகவும், சமாதானத்துடன்கூடிய 'இரு அரசு' தீர்வை தாம் ஆதரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமால் அமைப்பினால் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ...

மேலும்..

மஸ்கெலியா புரவுன்ஷீக் பகுதியில் வீதி தாழ் இறங்கியது

பலத்த மழை காரணமாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள பிரவுன்சிக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவிற்கு செல்லும் பிரதான வீதி நேற்று செவ்வாய்க்கிழமை (31) தாழ் இறங்கியுள்ளது. இதனால் அப் பகுதியில் உள்ள சின்ன நடுத்தோட்டம், லெட்சுமி தோட்டம், பாளுகாமம் ஆகிய பிரிவுகளில் உள்ள மக்கள்  ...

மேலும்..

கடற்பிராந்திய முகாமைத்துவம் ‘நாரா’ வசமிருப்பதால் நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் – விஜயதாஸ

இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மீன்கள் பிடிபடுவதாவல் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவிலான கடல் மீன்கள் பிடிபடுவதால் மீன்களின் விலைகள் அதிகளவில் குறைவடைந்துள்ளன. அதிகளவிலான கீரி மற்றும் அறுக்களா,பாரை மீன்கள் பிடிக்கப்படுவதால் மிகக்குறைந்த விலையில் பொதுமக்கள் மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர். 3000 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ அறுக்களா மற்றும் ...

மேலும்..

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது !

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு  குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு  அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் ...

மேலும்..

உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்துகின்றோம் – டீ. பி. ஹேரத்

உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்கவும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ...

மேலும்..