November 14, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளியான மகளுடன் பலாரட் நகரிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் இனவெறி தாக்குதலிற்கு இலக்கானமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் பலாரட் நகரிற்குமாற்றுதிறனாளியான தனது மகளுடன் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் நுகககும்புர குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியான தனது 12 வயது அனுலியுடன் மெல்பேர்னிற்கு ...

மேலும்..

இணையவழி தொழில்நுட்பத்தின் கீழ் கட்டிடங்கள் நிர்மாணம் : வடமாகாணத்தில் இருந்து ஆரம்பம்

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இணையவழி (Online) முறையின் மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை வடமாகாணத்தில் இருந்து ஆரம்பமாகிறது. முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விரைவில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலக ...

மேலும்..

சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது – அமெரிக்கத் தூதுவர்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ...

மேலும்..

வரவு – செலவு திட்டத்தின் இலக்கு தேர்தல் வெற்றியே! ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஒக்ரோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு ...

மேலும்..

அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாட்டுமக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் அதில் முன்வைக்கப்படவில்லை. இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு ...

மேலும்..

பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ...

மேலும்..