November 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வானது அனுபவம் பெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களோடு இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் ...

மேலும்..

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ்கூட்டமைப்பு கை உயர்த்தியது கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் சாட்டை

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ...

மேலும்..

சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை நேற்று! சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நடந்தன

சந்தேக நபரை துரத்திச் சென்றபோது காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.   உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் ...

மேலும்..