February 21, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் பொருளார முன்னேற்றத்திற்காக அரச ஊழியர்களும் உழைக்க வேண்டும்! கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

நூருல் ஹூதா உமர் பொருளாதார நெருக்கடி மிக்க இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார். பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு ...

மேலும்..

அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்!

கே எ ஹமீட் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி. எம். இர்ஷாட் ...

மேலும்..

ஜப்பான் தூதரகப் பிரதிநிதிகளுடன் திருமலை எம்.பி. தௌபீக் சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

  ( அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது சமகால அரசியல் விவகாரம் தொடர்பாக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை ...

மேலும்..

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

  (ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை ஷஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 6 இற்கு புதிதாக இணைத்துக்கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை, பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு புதிய மாணவர்களுக்கு ...

மேலும்..

நக்கீரனுக்கு பகிரங்க மடல்;!

கனடாவில் வாழும் நக்கீரன் என்ற புனைபேர் கொண்ட தங்கவேல் 91 வயது அறளை காரணமாக தேவையற்ற விதமாக எமக்கு எதிராக எழுதுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் நான் மணியடிக்கும் பூசாரி என்று என்னேயும் என் ஆன்மீக செயற்ப்பாட்டையும் கொச்சைப்படித்தியுள்ளார் சுமந்திரன் சார்பான இன்னெருவரின் ...

மேலும்..

கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு!

நாடளாவிய ரீதியில் யு ரிவி நடத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ,கடந்த சனிக்கிழமை மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ...

மேலும்..

மருதமுனை பிறைட் பியூச்சர் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

  நூருல் ஹூதா உமர் மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் 'மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்' எனும் செயற் திட்டத்தின் கீழ் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபாவால் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் ...

மேலும்..

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்கவில்; கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர்கள் கைதாகியுள்ளார்கள். இவர்களிடமிருந்து நாற்பத்து மூன்று லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு ...

மேலும்..

வங்கிக் கடன் செலுத்துதல் 13 வீதத்தால் குறைவடைவு!  நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...

மேலும்..

53 வருடங்களின் பின் தரமுயர்வு பெற்ற பாடசாலையில் தரம் 10 இல் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு!

( மூதூர் நிருபர்) மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃமூஃ செல்வ நகர், அந்நூர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு  53 வருடங்களின் பின் இப்பாடசாலை  தரமுயர்த்தப்பட்டு இங்கு தரம் 10 இல்  கல்வி கற்பதற்கு புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு பாடசாலை ...

மேலும்..

ஆபத்தான நிலையிலுள்ள கட்டபறிச்சான் பாலத்தை புனரமைத்துத்தர கோரிக்கை!

( மூதூர் நிருபர்) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர் கட்டபறிச்சான் பாலம் மிக நீண்டகாலமாக சேதமடைந்து அதன் வலிமை தன்மை  குறைந்த நிலையில் உடையக்கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுவதால்  இதனை புனரமைத்துத்தருமாறும் இப்பகுதி  பொதுமக்கள் உரிய பகுதியினரிடம்  கோரிக்கை விடுக்கின்றார்கள். இப்பாலத்தினூடாகவே மூதூருக்கு ...

மேலும்..