கண்ணீர் வணக்கம்

தமிழரிடையே மற்றுமொரு இழப்பு!!!!

அஜாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ் ஹாஸ்டல் பார் வெஷ்டினி  ரோடு அண்ட் லேக்  பகுதியில் 15 10 2022 இன்று காலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இளையோர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்தி குத்தாக  மாறி அருண் விக்னேஸ்வரன் எனும் தமிழ்மகன் கொல்லப்பட்டார் ...

மேலும்..

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி. கௌரிசங்கரி தவராசா !!…..

மேலும்..

சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பத்தினிப்பிள்ளை ...

மேலும்..

மரண அறிவித்தல் திருமதி மனோகரன் மங்களேஸ்வரி

மரண அறிவித்தல் திருமதி மனோகரன் மங்களேஸ்வரி கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரன் மங்களேஸ்வரி 31.07.2021சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற மனோகரனின் அன்பு மனைவியும் சியாமளா(இலங்கை) ,கிருபாலினி(பெல்ஜியம்) சயிலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசராசன் ...

மேலும்..

கண்ணீர் அஞ்சலி…!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன்

கண்ணீர் அஞ்சலி...!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன் வார்த்தை தடுமாறுகின்றதே தம்பி செந்தூரா!!! நேற்றுக் கண்ட உனை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உனை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? மிருதங்க மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் ஊர் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? தமிழிசைக்குப் பொற்காலம் தந்தவனே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன் பல காலமாய்த் எம்மவர்களை தாலாட்டித் தூங்கவைத்த ...

மேலும்..

கண்ணீர் வணக்கம்!!!

தம்பி செந்தூரா நீ சொல்லாமல் எமைவிட்டு விண்ணுலகம் சென்றதேனோ? நித்தமும் செல்வண்ணை கலா அக்காவென நலம் விசாரித்திடுவாயே இன்று மட்டும் ஏன் நீ சொல்லாமல் சென்றாயோ? நீ இங்கிருக்கும் சிவன் அம்மனுக்கு உடுக்கையொலி கேட்கவேண்டுமென அனுப்பிய உடுக்கை வந்து சேரமுன் நீ எமை விட்டு சென்றதேனோ? புங்கடியானும் அம்மனும் வீரனும் உனைக்காக்க தயங்கியதேனோ? கட்டிய மனைவி கதறியழ பெற்றபிள்ளையோ புரியாது தவித்திருக்க பெற்றவளும் உடன்பிறந்தோரும் உறவினரும் நண்பர்களும் தவிப்பதை நீ அறியாயோ? அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் ...

மேலும்..