விந்தை உலகம்

480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்…

ஓமான் தலைநகர் -மஸ்கட்டில் வசிக்கும் மரியம் அல் பலூஷி எனும் இப்பெண் அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார் இதில் . 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன செல்லப்பிராணிகள் அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன. வீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது ...

மேலும்..

தலைவலி தீர சில ஆலோசனைகள்…….

ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க ...

மேலும்..

மிருகக் காட்சி சாலையில் காட்சிப்படுத்தப்பட்ட ஹிட்லரின் முதலை!

இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ மிருகக்காட்சிசாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை அவரது மரணத்திற்குப் பின் ரஷ்யாவில் வளர்க்கப்பட்டு வந்தது. சட்டர்ன்(Saturn) என பெயரிடப்பட்ட குறித்த முதலையானது ...

மேலும்..

Facebook மேலும் விஸ்தரிப்பு!

முன்னணி சமூக வலைத்தளமான Facebook ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை அறிந்ததே . இவற்றில் உண்மை தன்மையை காட்டிலும் போலியான தகவல்களே அதிகளவில் பகிரப்படுகின்றன . இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது . இப்படி இருக்கையில் தனது தளத்தின் ...

மேலும்..

கூகுள் நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தில் இருந்து கருப்பின அதிகாரி நீக்கப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மன்னிப்பு கோரியுள்ளார். கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட ...

மேலும்..

தேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..!

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனிக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்க்சி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனிக்கள் கொட்டப்பட்டன. உடல் முழுவதும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140பவுண்டுகளாகும். அவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் ...

மேலும்..

சீனாவில் ஆற்றின் நீரோட்டத்தால் இயற்கையாக உருவான பனிச்சுழல்!

சீனாவில் ஆற்றில் ஏற்பட்ட அரிப்பால் இயற்கையாக உருவான பனி வட்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வடக்குப் பகுதியில் மங்கோலியா அருகே உள்ள உலன்ஹாட் என்ற இடத்தில் தற்போது காலநிலை மைனஸ் 6 டிகிரியாக உள்ளது. இதன்காரணமாக அங்கு ஓடும் ஆற்றின் நீரின் குறிப்பிட்ட ...

மேலும்..

எலுமிச்சை கலந்த நீர் குடிச்சா உங்க உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

தினமும் தான் தண்ணி குடிக்கிறோம். ஆனா எலுமிச்சை சேர்த்து குடிச்சா உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் அற்புதமானவை. அதை தான் எலுமிச்சை ஆரோக்கியமானது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் அது ஆரோக்கியத்தை உண்டாக்குமா? என்ன மாதிரியான நன்மைகளை உடலுக்கு அளிக்கும் என்பது குறித்து ...

மேலும்..

உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் எங்கு தெரியுமா?

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது. அதன்படி 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில், பளிச்சிடும் ...

மேலும்..

மாரடைப்பு வந்து தப்பித்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் இதய நோய் ஒருவருக்கு எளிதில் வந்துவிடுகிறது. அதில் மாரடைப்பு தான் பலருக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு வந்து, அதிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் அவர்கள் உண்ணும் உணவில் செய்யக்கூடிய மாற்றமானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாரடைப்பிற்குப் ...

மேலும்..

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ;மன்னாரில் பிரதமரினால் திறந்துவைப்பு

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட கௌரவ ...

மேலும்..

(வீடியோ )வளத்தாப்பிட்டி வில்வம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறியதுடன் வீதியால் சென்ற வாகனமும் தடம்புரண்டுள்ளது; குளத்தில் பொதுமக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் புரவி புயலை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் அடை மழை தற்போது பெய்து வருகின்றது. குறிப்பாக நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம் ,மல்வத்தை ,பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையினால் சம்மாந்துறை ...

மேலும்..

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில்  ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி.எப்படி செய்வது என்று பார்கலாம் இதற்கு அடுப்பில் எல்லாம் வேலை அதிகமாக இருக்காது. ஒயிட் ...

மேலும்..

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!

ஆயுர்வேதம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முடி பிரச்சனை தொடங்கி, சருமம் மற்றும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டு. சரும ...

மேலும்..

மாதுளம் பழத்தினால் இவ்வளவு நன்மைகளா?

பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழம்இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது. இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் ...

மேலும்..