கவிதைக் களம்

மயக்கமா கலக்கமா…

வெடிக்குமா எரிக்குமா நடுக்கமா இருக்கும்மா சிலிண்டரே வாணாம்மா சிலிண்டர் என்றால் சீக்கிரம் சமையல் முடியும் என்றார் முந்தி எடுத்தார் சிலிண்டர் என்றால் சீக்கிரம் சமையல் முடியும் என்றார் முந்தி எடுத்தார் எடுத்த சிலிண்டர் வெடிக்கும் போது அடுத்த தெரிவு அடுப்பில் விறகு அடுத்த தெரிவு அடுப்பில் விறகு கட்டின் கீழே கவனம் வெடிக்கும் வெளியே வைப்பாய் வயரால் இணைப்பாய் ஏழை வயிறும் சிலிண்டரும் ஒன்று Empty ஆக இருக்கும் இரண்டும் ஏழை வயிறும் சிலிண்டரும் ஒன்று Empty ஆக இருக்கும் இரண்டும் அடுப்பு ...

மேலும்..

காலம் மாறியது..! – சுஐப் எம். காசிம்-

ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் ...

மேலும்..

மகாத்மா காந்தியின் 152வது பிறந்த தின கவிதை…

அரசியலிலே ஒரு ஆன்மீக வெளிச்சம். சமயம் கடந்த மனித நேய நடைமுறை. போர், அழிவு, பொய்மை, வஞ்சகம் இல்லாது புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் புதிய பாதை. அதுதான், வன்முறை அற்ற வழிமுறை என்னும் சாத்வீகம். அண்ணல் காந்தியின் அகிம்சை என்னும் சத்தியாக் கிரகம். உண்மையோடு நிற்றல். தேசம் தேசமாய்ச் சிதறிக் கிடந்தது இந்திய உபகண்டம் அவற்றைச் சேர்த்தெடுத்தவர், இந்திய தேசத்தைத் தோற்று வித்தவர், காந்தி ! உணர்ச்சி வயப்பட்ட தீவிர வாதத்துக்கு அனுமதி இல்லை. தேசத்தின் பெயரால், விடுதலையின் ...

மேலும்..

விலங்குப்பறவை – பாகம் 3

மேலும்..

விலங்குப்பறவை – கவிதைகள்

மேலும்..

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்க வந்தவன் நான் . . . வல்லரசிற்கும் பேரரசிற்கும் இயற்கை இதுவென பாடம் புகட்ட வந்தவன் நான் . . . சாதிகளாய், மதங்களாய், மொழிகளாய், இனங்களாய் சண்டையிட்டு சாகும் மூடர்களின் கூட்டத்தை வேறருக்க வந்தவன் நான் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை கொன்றவர்களின் இறுதி நாட்களை ...

மேலும்..