சுவிஸ் செய்திகள்

12 எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபர் கைது : 9 சிலிண்டர்கள் மீட்பு – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை ...

மேலும்..

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு…

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர். சுவிஸை தளமாகக் கொண்டியங்கும் *பெருநிறுவனங்கல்* வெளிநாடுகளில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களிற்கும், சுற்றுச் சூழல் மாசுபடுத்தல்களிற்கும் சேதப்படுத்தல்களிற்கும் சுவிஸின் ...

மேலும்..