கனடாவில் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கோரியவருக்கு நேர்ந்த சோகம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நபர் ஒருவர் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு சைகை செய்ததற்காக அவர் மீது சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 65 வயதான குறித்த நபர் நாயுடன் வீதியில் நடந்து சென்ற போது, வேகமாக சென்ற வாகனமொன்றை பார்த்து மெதுவாக செல்லுமாறு ...
மேலும்..