December 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ள ரக்ஷிதா! கணவருடன் சேர வாய்ப்பில்லையா?

பிக்பாஸ் வீட்டில் ரக்ஷிதா பேசிய விடயம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரபலங்கள், கலைஞர்கள் என 21 பேர்  கலந்து கொண்டனர். இதனை ...

மேலும்..

பெண்களின் மார்பு வலிக்கு Tea Pack கொடுக்கும் தீர்வு

பொதுவாக பல பெண்களுக்கு பரவலாக மார்பு வலி பிரச்சினை அடிக்கடி வருவதுண்டு. இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் உண்டாகும். மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். ...

மேலும்..

50 வயது நபருடன் காதலில் விழுந்த 24 வயது அழகி! காரணம் இதுமட்டும் தானாம்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது, பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. அவர் வெளியிட்ட காணொளியில் 50 வயது ஓட்டுனர் மீது 24 வயது பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், பேருந்து ...

மேலும்..

பளையில் முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் – உரிமையாளர் தப்பியோட்டம்

பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை முற்றுகையிட்ட வேளை காணி உரிமையாளர் தப்பியோடியுள்ளார். பயிரிடப்பட்டு ...

மேலும்..

யாழில் நபரொருவருக்கு அடித்த அதிஸ்டம் – சீட்டிழுப்பில் கிடைத்த கோடிக்கணக்கான பணம்

நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மகஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக சூப்பர் பரிசான 19,710,564/= ரூபா வெல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் அதிர்ஸ்ட லாப சீட்டு விற்பனை முகவர் ஊடாக குறித்த ஒரு கோடியே 97 லட்சம் ...

மேலும்..

கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் – காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய காவல்துறையினர் இன்று காலை மீட்டுள்ளனர். இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த நிலையில் சடலத்தை ...

மேலும்..

கத்தி குத்தில் ஈடுபட்ட பிக்கு – வாக்குவாதம் முற்றிய நிலையில் விபரீதம்

கண்டி பேராதனை சுபோதாராமய குருக்குலத்தில் வசிக்கும் இரண்டு பிக்குமாருக்கு இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒரு பிக்கு மற்றுமொரு பிக்குவை கத்தியால் குத்தியுள்ளார். கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்தியால் குத்திய பிக்குவை பேராதனை காவல்துறையினர் ...

மேலும்..

சாவகச்சேரியில் 8அடி முதலை!

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி சிவன்கோவிலடிப் பகுதியில் 8 அடி நீளமான முதலை பிடிக்கப்பட்டுள்ளது. முதலை இன்று காலையில் ஊருக்குள் புகுந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அதனைப் பிடித்துள்ளனர். அதனை அடுத்து கிளிநொச்சி வன வனவளத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனவளத்துறை அதிகாரிகள் முதலையை ...

மேலும்..

காணாமல்போனோர் விவகாரத்தைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையாளும்! – அரசு முடிவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இழுபடும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பணியை மீண்டும் ...

மேலும்..

அரசுடன் பேசச் சென்றமை பச்சைத்துரோகம்! – கஜேந்திரகுமார் காட்டம்

இலங்கை அரசு, பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்தத் தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்குச் சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கும் ரணில்! – ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றார்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி ...

மேலும்..

பிரிட்டிஸ் கவுன்சிலின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான நிகழ்வுகள்.

சாவகச்சேரி யாழ்ப்பாணம் பிரிட்டிஸ் கவுன்சிலின் ஏற்பாட்டில் அண்மையில் சிறுவர்களுக்கான கதை கூறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ரக்கா வீதி நல்லூரில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கவுன்சில் வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரிட்டிஸ் உயர் ஆணையாளர் வருகை தந்து நிகழ்வினை நடாத்தியிருந்தார். குறித்த நிகழ்வில் 5-10வயதிற்கு இடைப்பட்ட ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்றைய (டிசம்பர் -15) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், ...

மேலும்..

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறையொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், திருமணப்பதிவாளர் சட்டத்தில் திருத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.   அதன்படி இவ்வருடம் ...

மேலும்..

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை பொது மன்னிப்பு ...

மேலும்..