January 15, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரித்து தைப்பொங்கல் பண்டிகையை நேற்றைய தினம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு ...

மேலும்..

யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

''யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் ...

மேலும்..

ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டணி: அலட்டிக்கொள்ள விரும்பவில்லை!

- தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்கிறார் சம்பந்தன் "பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் - கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் ...

மேலும்..

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்தில் இடம்பெற்ற தைத் திருநாள்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தைப்பொங்கல் நிகழ்வானது 15/01/2023 இன்று சிறப்பான முறையில் நற்பிட்டிமுனை இந்து இளைஞர்களின் ஏற்பாட்டில் பூசை நிகழ்வுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சுதர்சன் குருக்கள் தலமையில் இடம்பெற்றது. பூசை நிகழ்வுகளில் ...

மேலும்..

ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டணி அலட்டிக்கொள்ள விரும்பவில்லை! தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்கிறார் சம்பந்தன்.

பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் - கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நேற்று ...

மேலும்..

யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!!! சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்.

யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் ...

மேலும்..

யாழ். சிறைச்சாலையில் உழவர் திருநாள் வெகுவிமர்சை..

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.வி.ஏ.உதயகுமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.கேரத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். ...

மேலும்..