March 16, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர்

சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னி்ப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி அமைச்சர் ...

மேலும்..

வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்குமாறு கோரும் இறக்குமதியாளர்கள் சங்கம்!

வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், பயன்படுத்திய வாகன விற்பனை சந்தைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கடன் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ...

மேலும்..

ஹரக்கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு!

மடகஸ்காரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக்கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஹரக்கட்டாவின் தந்தையான நெல்சன் மேர்வின் விக்ரமரத்னவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பொது ...

மேலும்..

இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது. மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து ...

மேலும்..

மரணித்த பெண்ணுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்!

மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் வயோதிபப் பெண்ணொருவர் அவரது வீட்டில் பல ...

மேலும்..

யாழில் போசாக்கின்மையால் 2 மாதக் குழந்தை மரணம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ...

மேலும்..

வரிச் சலுகை வழங்குமாறு கோட்டாவை அழுத்தம் கொடுத்து வெளியேற்றிய தொழிற்சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – மஹிந்தானந்த

வரி சலுகை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்து அவரை வெளியேற்றிய தொழிற்சங்கத்தினர் தற்போது பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு வரி சலுகை ஊடாக சேமித்த நிதியை தற்போது வரியாக செலுத்துவது கடினமல்ல என ...

மேலும்..

விசேட சலுகை வழங்காத வகையில் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் – செஹான் சேமசிங்க

இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பின் போது சகல தரப்பினருடன் நியாயமான பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எத்தரப்பிற்கும் விசேட சலுகை வழங்காத வகையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பிரதான ...

மேலும்..

பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள்!

பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1978ஆம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான ...

மேலும்..

கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய தீர்மானம்!

தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

வாகனங்களை மீள இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை!

வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது. இதனொரு கட்டமாக, வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே பேச்சுவார்தை நடத்தியுள்ளார். இதன்போது, ...

மேலும்..

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில், அதாவது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை, நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி ...

மேலும்..

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானம்?

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் ...

மேலும்..

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்தது!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்துள்ளது. அதற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டாலும் இதுவரை போதுமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக இணைந்துகொள்ளாத காரணத்தினால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை உரிய முறையில் ஆரம்பிக்க முடியாதுள்ளதாக பரீட்சைகள் ...

மேலும்..

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் – சரித ஹேரத்!

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாம் ...

மேலும்..

யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி!

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு ...

மேலும்..

உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த ...

மேலும்..

ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா இசைச்சங்கமம் 2023

கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் ...

மேலும்..

பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்களுக்கு கௌரவம்!

அபு அலா) மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் எற்பாடு செய்யப்பட்ட பல்துறை ஆளுமையுள்ள பெண்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கும் விழா நேற்று மாலை (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.   குறித்த அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.ஷரீக் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், திருகோணமலை மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் (திருமதி) என்.நவநீதனா, ஓச்சிட் அழகுக்கலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.சர்மிலா மற்றும் தையல் பயிற்சி ஆசிரியை (திருமதி) எம்.எஸ்.வி.நசீரா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில், திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்கள் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதி நியமிப்பு!

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் அவர்கள் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்... மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி ...

மேலும்..

ஊழல்கள் பற்றி பொதுவெளியில் எழுதிய சமூக ஆர்வலர்களுக்கு கல்முனை முதல்வர் சார்பில் நஷ்ட இழப்பீட்டு கோரிக்கை கடிதம் அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர முதல்வரை ஊழலுடன் தொடர்புபடுத்தி பொது வெளியில் மானவங்கப்படுத்தியதாக தெரிவித்து கல்முனை மாநகர ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதிவரும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி என அறியப்படும் அச்சு முஹம்மது ...

மேலும்..

“பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை – பல்கோணப்பார்வை”

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல் நாள்:       17  மார்ச்  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “பேராசிரியர் சு. பசுபதி  அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”   உரை நிகழ்த்துவோர்: அகில் சாம்பசிவம்  (ஆசிரியர், இலக்கியவெளி) முனைவர்  வே.வெங்கட் ரமணன் கவிஞர்  ‘மாவிலி மைந்தன்’  சி.சண்முகராஜா ஒருங்கிணைப்பாளர் : வைத்திய கலாநிதி  இ. லம்போதரன்   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 ...

மேலும்..

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சர்ஜுன் லாபிர்) கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின் அனுசரணையுடன் சுமார் இரண்டு மில்லியனுக்கு அதிகமான  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(15) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் ...

மேலும்..

கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம்!

பாறுக் ஷிஹான் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை -கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம். தொழிற்சங்க நடவடிக்கையின் போது கல்முனை பிரதேச ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (15) கல்முனை தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர். நாடு தழுவிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு பேச்சினால் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் நிதானம் தேவை.சில ருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ...

மேலும்..