கல்பிட்டியில் 630 கிலோ பீடி இலைகளுடன் வான் ஒன்றைக் கைப்பற்றினர் பொலிஸார்!
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பொதிகள் வானில் ஏற்றிச்செல்லப்பட்ட போது பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கல்பிட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ டி சொய்சா ...
மேலும்..