May 27, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் சுசில் பதில்

நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின்  ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே ...

மேலும்..

பொருளாதாரம் மீதான தாக்கங்களை தவிர்க்க கொள்கை மறுசீரமைப்பு செயன்முறை அவசியம்! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் ‘அட்வைஸ்’

அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்புடைய சாதகமான பெரும்பாகப்பொருளாதார சூழ்நிலையைக் கட்டியெழுப்புவதில் ஏற்படக்கூடிய மிகமோசமான தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு 'கூட்டிணைந்த கொள்கை மறுசீரமைப்புக்கள்' என்ற கடினமான செயன்முறையை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கி, வடமாகாண ...

மேலும்..

விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகி இருப்பதுக்கு உடன் நடவடிக்கை எடுக்குக! ரோஹினி குமாரி வலியுறுத்து

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான வருகை கொடுப்பனவு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வழங்காதமையால் பொருளாதார விஞ்ஞாபன விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி ...

மேலும்..