May 29, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் விவகாரம்: அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள்! மாணவர்களும் பெற்றோர்களும் நடத்தினர்

நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கமுஃசதுஃசம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும், அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று  கோரியும் நேற்று (திங்கட்கிழமை) சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு குழுவினர் சுலோகங்களை ஏந்தி ...

மேலும்..

உலக உணவுத்திட்ட அதிகாரிகளை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்!

ஹூஸ்பர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று  வேளை உணவு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிர்வாகம் தெரிவு

(ஏயெஸ் மௌலானா) அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது சபையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்ஹுரி தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ...

மேலும்..

இலக்கிய வாதிகள் அனைவரும் சமூகப் போராளிகளே’ ‘நிலவின் கர்ப்பங்கள்’ நூல் வெளியீட்டில் அரச அதிபர்!

( வி.ரி. சகாதேவராஜா) இலக்கியவாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி அவர்கள். - இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் நடைபெற்ற 'நிலவின் கர்ப்பங்கள்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் தெரிவித்தார். காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசி எழுதிய ...

மேலும்..

கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? காரைதீவில் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி

( வி.ரி. சகாதேவராஜா) வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப்படுகின்றார்கள் என்று கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால், இந்து அமைப்புகளால் இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்குவதற்கு முடியாதா?  கோடி கோடியாய் சம்பாதிக்கின்ற ஆலயங்களுக்கு இது முடியாதா? - இவ்வாறு, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ...

மேலும்..

சுகாதாரச் சீர்கேடான விடயங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குக!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டடத்தொகுதியில்  மேல் கடைகளுக்கு ஏறிச்செல்வதறகென அமைக்கப்பட்ட படிகளில் மதுபானம் அருந்துதல், புகைத்தல், சீறுநீர்கழித்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. குறித்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கும், சுகாதார சீர்கேடான விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சந்தை வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு யாழ்.மாநகரசபையினர் நடவடிக்கை ...

மேலும்..

வாழைச்சேனையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு திருமலை விசேட கல்வி ஆசிரியர்கள் விஜயம்!

ஹூஸ்பர் சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் வாழைச்சேனையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தை அண்மையில் திருகோணமலையில் விசேட கல்வி பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். எதிர்காலத்தில் மாணவர்களை தொழிற் கல்வியில் விசேட தேவையுடைய மாணவர்களை இணைப்பது தொடர்பில் பல விடயங்கள் இதன் ...

மேலும்..

வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தனி நீதிமன்றம்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்

வரி நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார். இதேவேளை ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவு!

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார். மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்தவாரம், ...

மேலும்..

தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்து வெளியிடுகின்றார் வீரசேகர!  துளசி குற்றச்சாட்டு

சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிடுகிறார் எனவும் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை செய்த படை ...

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் கலந்துரையாடல்!

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பாக அரசாங்கத்துக்கும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயார்! ஷெகான் சேமசிங்க உறுதியளிப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்குத் தேவையான  நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி ...

மேலும்..

வடக்கும் மலையகமும் ஒன்றாகவே யணிக்க வேண்டிய தேவையுள்ளது! அருட்தந்தை சக்திவேல் இடித்துரைப்பு

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள் இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு ...

மேலும்..

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவில்லையாம்!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை. இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கைக்கு ...

மேலும்..

கண்ணாடிபெட்டி உடைத்து புத்தரின் சிலையும் கவிழ்ப்பு! இமதுவவில் சம்பவம்

இமதுவ அகுலுகஹா பிரதேசத்தில் காணப்படும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி ஒன்று உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் புத்தர் சிலைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த ...

மேலும்..