வடக்கும் மலையகமும் ஒன்றாகவே யணிக்க வேண்டிய தேவையுள்ளது! அருட்தந்தை சக்திவேல் இடித்துரைப்பு
வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள் இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு ...
மேலும்..