ஒப்பந்த காலம் நிறைவடைந்தமையாலேயே தொல்பொருள் பணிப்பாளர் பதவி விலகினார்! ஜனாதிபதியைக் காப்பாற்றுகிறார் விதுர விக்கிரமநாயக்க
பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் எனக் ...
மேலும்..















