June 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒப்பந்த காலம் நிறைவடைந்தமையாலேயே தொல்பொருள் பணிப்பாளர் பதவி விலகினார்! ஜனாதிபதியைக் காப்பாற்றுகிறார் விதுர விக்கிரமநாயக்க

  பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் எனக் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் தம்மைத்தாமே காட்டிக்கொடுப்பர்! உண்மைகளை விரைவில் வரும் என்கிறார் பேராயர் கர்தினால்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைத்து எம்மை ஏமாற்றி விட முடியும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் ஒருவருக்கொருவர் தம்மைத் தாமே காட்டிக் கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவர் என பேராயர் மெல்கம் ...

மேலும்..

மக்களின் ஜனநாயகத் தேர்தல் உரிமைகளை பாதுகாக்க அரசுக்கு முடியாமல் போயுள்ளது! ரோஹன ஹெட்டியாரச்சி குற்றச்சாட்டு

  உளளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் ...

மேலும்..

பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் ஆளுநராக நியமிக்கப்பட்ட நவீன் சூழுரை!

  ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதை பின்னர் தீர்மானிப்போம் என சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். சம்பகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் ...

மேலும்..

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு அமையவே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அச்சுறுத்தல்! ரணிலுக்கு மக்கள் ஆணை கிடையாது என ஜயந்த சமரவீர காட்டம்

  தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். பௌத்த மத மரபுரிமைகள் தொர்பில் தீர்மானம் எடுக்கவும், அரச அதிகாரிகளை அச்சுறுத்தவும் மக்களாணை ஜனாதிபதிக்குக் கிடையாது. நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை ஜனாதிபதி ...

மேலும்..

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு – இம்மாதம் முதல் தடை தளர்த்தப்படுமா..!

கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த வருமானம் அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை ...

மேலும்..

மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்! விசாரணையில் வெளியான தகவல்

தம்புத்தேகம அரச வைத்தியசாலையில் பணியாற்றிய 35 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் கடமையாற்றிய கொட்டப்பிட்டி நாரம்மல பகுதியைச் சேர்ந்த அமில சதகெலும் திசாநாயக்க ...

மேலும்..

மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை…

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது. நுகர்வோரிடம் ...

மேலும்..

விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும், சுதாராணி என்பவரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனையடுத்து, வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10ம் ...

மேலும்..

ஒரு நொடியில் உயிர் தப்பிய மாணவிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

ஒரு நொடியில் உயிர் தப்பிய மாணவிகள் கேரள மாநிலம், கோழிக்கோடு, மாவூரில் பேருந்துக்குப் பின்னால் இரு மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, பேருந்தை முந்திச்செல்வதற்காக குறுகலான வழியில் மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று எதிரே மினி லாரி வர, பேருந்துக்கும் லாரிக்கும் இடையே ...

மேலும்..

ராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு   பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு இசின்ரியு கராத்தே பாடசாலையின் தலைவர் சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் ...

மேலும்..

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய நன்மைகள்! கிடைக்கும் சாத்தியம் என்கிறார் ஆசுமாரசிங்க

2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜப்பானில் 30 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அனுப்பவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அதனால் ஜப்பானின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ...

மேலும்..