August 12, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமெரிக்காவிற் கற்கும் இலங்கை மாணவி தன் தாய்நாட்டு மாணவர்களுக்கு உதவி!

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகளுக்கு, அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர் மடிக்கணினி மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இலங்கை மாணவர்கள் பொருளாதாரச் சிரமங்களால் கல்விச் செயற்பாடுகளில் எவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்றார் என்பதை ஊடகங்கள் ஊடாகப் பார்த்த ...

மேலும்..

விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை: தேசிய விளையாட்டுசபை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு – ரோஹன திஸாநாயக்க கூறுகிறார்

விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும்  இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். தியகமவில் உள்ள மஹிந்த ...

மேலும்..

தெற்கு கடலில் தீப்பிடித்த படகிலிருந்த 7 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு!

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடல் பகுதியின் சுமார் 58 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீப்பிடித்த  பல நாள் மீன்பிடி படகில் இருந்த 7 மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் நாடளாவிய ரீதியில் உள்ள  கடற்பகுதிகளில் ...

மேலும்..

13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கில் எதிர்ப்பை ஒன்றிணைப்போமாம்! எச்சரிக்கிறார் கம்மன்பில

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள். ஜனாதிபதியின் எதிர்கால ஜனாதிபதி கனவுக்காக 13 ஐ அமுல்படுத்த  இடமளிக்க  முடியாது.  13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என பிவிதுரு ...

மேலும்..

திருடர் எனக் கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு வேண்டுமாம்! சரத் பொன்சேகா சுட்டிக்காட்டு

ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்காமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என்று ...

மேலும்..

திருகோணமலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் மாயம்!

திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

தமிழருக்குத் தலை சிங்களவருக்கு வால் காட்டும் தந்திரம் மிக்கவரே ரணில் ஆவார்!  ஐங்கரனேசன் காட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், மிகவும் நாசூக்காக நாடாளுமன்றத்துக்கு அதனைக் கொண்டு சென்றிருப்பதோடு 13 தொடர்பாக தமிழர் தரப்புக்குச் சாதகம் ...

மேலும்..

கடலுக்குச் சென்று காணாமல் போனவரைத் தேடி தருமாறு தாய், மனைவி கண்ணீர்மல்க கோரிக்கை!

கடந்த 4 ஆம் திகதி  கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும்  அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின்  தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில்  நடத்திய  ஊடக சந்திப்பின்போதே  அவர்கள் இவ்வாறு ...

மேலும்..

லக்ஷ்மன் கதிர்காமருக்கு அலி சப்ரி அனுதாபம்!

  இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டு 18 வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் ...

மேலும்..

தப்போவ சரணாலயத்தில் பாரியளவில் தீ விபத்து!

  தப்போவ சரணாலயத்தில் தீ பரவியுள்ளது. பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த தீயால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தப்போவ சரணாலயம் 12 ஆம் கட்டைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் பரவிய தீயினால் சுமார் 250 ஏக்கர் ...

மேலும்..

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு புதிய நிர்வாக தெரிவு!

  நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் மாளிகைக்காடு ஸம் ஸம் சனசமூக நூலகக் கட்டடத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல். ...

மேலும்..

கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் விகாரையின் நிர்மான பணிகள் நிறுத்தம்

  நூருல் ஹூதா உமர் திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப் பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை ...

மேலும்..

சாதனையாளர்களைக் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் வி.கழகம்!

  நூருல் ஹூதா உமர் கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் ஓஐ ரீ10 சம்பியன் மற்றும் கியு.எஸ.சி. ரி10 இரண்டாம் நிலை வெற்றி ...

மேலும்..

பூப்பந்து சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வீரர்கள் தேசிய மட்டத்துக்கு!

  நூருல் ஹூதா உமர் கடந்த 7, 8 ,9 ஆம் திகதிகளில் திருகோணமலை மெகெய்ஸர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்து சுற்றுப்போட்டி- 2023 இல் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள் சிறப்பாக விளையாடி ...

மேலும்..

மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக அறிமுகமும், கௌரவிப்பும்!

  நூருல் ஹூதா உமர் கடந்த வாரம் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் அறிமுகமும், கடந்த கால நிர்வாகத்தில் சிறப்பாக இயங்கிய செயலாளர் அபூபக்கர் அஹமட் றியாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் ...

மேலும்..

அல்- குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹிஸ்புழ்ழாஹ்!

  (நூருல் {ஹதா உமர்) புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்கும் குர்ஆன் மதரஸாவில் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்து பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் ...

மேலும்..

சட்டவிரோத காணிகளின் வேலிகள் அகற்றல் செந்திலுக்குச் சாணக்கியன் நன்றி தெரிவிப்பு!

நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அதிரடியாக அகற்றப்படுகின்றது. இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தொடர்ச்சியாகப் போராடுவோம். நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்லர். செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காகப் பாடுபடுபவர்கள். இதனை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த விடயத்தில் ...

மேலும்..

டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார். ஜெல் வோட்டர் (டைனமைற்) பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் ...

மேலும்..

வண்ணாத்திவில்லு பகுதியில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் மரை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மரை இறைச்சியை சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொறுபதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

மேலும்..

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் ...

மேலும்..

துருக்கியில் பஸ் விபத்து: 27 இலங்கையர் காயம்!

துருக்கியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கைப் பணியாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி 27 பேர் காயமடைந்துள்ளனர். இத்தச் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த பஸ்ஸில் 39 இலங்கையர்கள் இருந்தனர் எனத் ...

மேலும்..

இராவணன் தமிழ் மன்னனா? அல்லது சிங்கள மன்னனா? வால்மீகிக்கு நன்றி கூறினார் ரோஹினி குமாரி

இராவணன் தமிழ் மன்னனா? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நோக்க வேண்டும். மகாவம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியே வெளிக்கொண்டு வந்தார்  என ஐக்கிய மக்கள் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களிலுள்ள சில மாணவர்கள் காலத்தைப் போராட்டத்தில் கடத்துகின்றனர்!  கல்வி அமைச்சர் சுசில் வருத்தம்

பல்கலைக்கழகங்களிலிருந்து கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும். இருப்பினும் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும்  இருக்கும் காலத்தை போராட்டத்தில் ஈடுபட்டு கழிக்கின்றனர் என கல்வி அமைச்சர்  கலாநிதி ...

மேலும்..

இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடு: இராமாயணம் – புஷ்பக விமானம் உறுதிப்படுத்தியுள்ளது! உதய கம்மன்பில இப்படிப் பெருமிதம்

இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம்  உறுதிப்படுத்தியுள்ளது. மகாவம்சத்துக்கு அப்பாற்பட்ட வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்  என  பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக ...

மேலும்..

இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை இராமாயணத்தையும் ஆய்வு செய்யவேண்டும்! இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும்  எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். எனவே இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை, இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என வே. இராதாகிருஷ்ணன்  தெரிவித்தார். இராவணன் ...

மேலும்..