மாளிகைக்காடு சபீனாவில் சேவை நலன் பாராட்டு!
நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃசபீனா முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ ஆர்.ஏ.றஷீட் மற்றும் திருமதி ஜெ. இஸ்மாலெவ்வை ஆகியோரின் சேவையைப் பாராட்டுமுகமாக ஆசிரியர் நலன்புரிக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை ...
மேலும்..


























