மட்டு. மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்கள் ஊடகவியலாளர் 6 மணிநேரம் தடுத்து பின் விடுவிப்பு! பௌத்த தேரர் கொண்ட குழு அட்டகாசம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் ...
மேலும்..

























