பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹூதா உமர் ஸ்ரீ லங்கன் ரொப் 100 விருதை வென்றார்!
கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பிரபல ஊடகவியலாளருமான நூருல் ஹூதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் ரொப் 100 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் ...
மேலும்..















