November 7, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தன்னுடன் சேர்த்து ஓட்டோக்கும் பண்டாரகமவில் தீ வைத்த நபர்!

நபரொருவர்  தனக்;கும் தனது ஓட்டோவுக்கும் தீ வைத்த  சம்பவம்  பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் ...

மேலும்..

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட்நேதன் வருகிறார்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் ...

மேலும்..

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டயஸுக்கு கொழும்பு நீதிவான்மன்றம் அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டோருக்கு எதிராகத்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கறுவாக்காடு பொலிஸாரால்  முன்வைக்கப்பட்ட  கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன ...

மேலும்..

மக்களை முடக்கும் சட்டங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி! சுமந்திரன் குற்றச்சாட்டு

மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது என நாடாமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, போராட்டங்கள் ஊடாக  அந்த முயற்சிகளை முறியடிப்போம் என்றும்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற ...

மேலும்..

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புத்தர் சிலை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை காலை புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் திங்கட்கிழமை காலை பௌத்த பிக்குகள் மற்றும் ...

மேலும்..

நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடையும் சாலிய பீரிஸ் எச்சரிக்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைய வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை, சகல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது என்றும்  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார். வேண்டாம் வாயை மூடும் ...

மேலும்..

அஹிம்சைக்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்புத் தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை! அருட்தந்தை மா.சத்திவேல் வேதனை

அஹிம்சைக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் ...

மேலும்..

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

மேலும்..

11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் மாத்திரமே பதிவுசெய்தன!  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தகவல்

நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளினால் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்துள்ளன. நுண்கடன் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு நுண்கடன் நிதி நிறுவன அதிகார ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் முயற்சி! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

நாட்டின் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்துகொண்டு மக்களுக்கு வரவு -  செலவுத் திட்டம் ஊடாக முடியுமான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான ...

மேலும்..

40 லட்சம் ரூபா ஐஸ் போதைப் பொருளுடன் உள்ளூர் விற்பனை முகவர் மன்னாரில் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளைக் கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ் வகை போதை பொருளும் திங்கட்கிழமை காலை 11.45 மணி அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார், ...

மேலும்..

பொருத்தமான ஒருவரைப் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நியமிப்பார் ஆஷூ மாரசிங்க நம்பிக்கை

பொலிஸ்மா அதிபராக அரசமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பிரகாரம் விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய ...

மேலும்..

லலித்கொத்தலாவல பணயக்கைதியாக இருந்தார் இருட்டறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்! நீதிமன்றத்தில் குடும்பத்தவர்கள் பரபரப்புத் தகவல்

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் எனவும்  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை  பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என  அவரது உறவினரான சிறீனி ...

மேலும்..