தன்னுடன் சேர்த்து ஓட்டோக்கும் பண்டாரகமவில் தீ வைத்த நபர்!
நபரொருவர் தனக்;கும் தனது ஓட்டோவுக்கும் தீ வைத்த சம்பவம் பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் ...
மேலும்..