December 1, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர். ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சர்வதேச எய்ட்ஸ் ...

மேலும்..

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு ...

மேலும்..

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : எம்.ஏ.சுமந்திரன்!

அரசியலமைப்பைத் தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போதுமான காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையால் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால்  எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் ...

மேலும்..

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்! சந்தேகம் வெளியிடும் பெற்றோர்

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொக்குவில் ...

மேலும்..

யாழ்.புனித சாள்ஸ் வித்தி. மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தால் பாடசாலை உபகரணம்!

யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகா வித்தியாலய தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. கல்லூரி முதல்வரும் லயன்ஸ் கழக ஆளுநர் சபை உறுப்பினருமான லயன் கே.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை, ...

மேலும்..

நட்டத்தில் இயங்கும் வன்னி   டிப்போக்களை சீரமைக்குக! ரிஷாத் வேண்டுகோள்

இலாபத்தில் இயங்கிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பஸ் டிபோக்கள் தற்பொழுது நஷ்டத்தில் இயங்குவதற்கான உரிய காரணத்தைக் கண்டறியுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு - 'வன்னி ...

மேலும்..

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கேக் விற்றவர் கூடக் கைதானார்! கோவிந்தன் கருணாகரம் வேதனை

மட்டக்களப்பில் வெதுப்பகத்தில் (பேக்கரி) ''கேக் ''விற்பனை செய்த இளைஞனை  மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவ்வாறான நிலை தொடருமாயின் இந்த நாடு அழிந்து போகும்  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சேதமடைந்த கிராமிய வீதிகளின் புனரமைப்பு அடுத்த வாரம் முதல்! பந்துல உறுதி

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி ...

மேலும்..

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா மா விநியோகிக்கப்படுமாம்! சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன். அதே பிரச்சினைகளை வியாழக்கிழமையும் சுட்டிக்காட்டுகிறேன். திரிபோஷா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு கவலையடைய வேண்டும். திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் ...

மேலும்..

நாட்டின் மொத்த சனத்தொகைகளில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸால் பாதிப்பு சன்ன ஜயசுமன தகவல்

நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளராக உள்ளனர். இதனை அலட்சியப்படுத்த முடியாது. பாலியல் நோய் தடுப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை ...

மேலும்..

மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வாம்! சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம்

சுகாதார கட்டமைப்பில் மருந்து தட்டுப்பாடு தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது. அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. முறையான வழிமுறைகளுக்கு அமையவே இனி மருந்து கொள்வனவு செய்யப்படும். முறையான திட்டமிடலுடன் மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரையில் தீர்வு எட்டப்படும். சுகாதார சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சு ஊடாகத் ...

மேலும்..