யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு- கொழும்பில் சம்பவம்

கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட ...

மேலும்..

குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில்  செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ளக முரண்பாடு – புதிய கற்கை நெறியை ஆரம்பிப்பதில் தாமதம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவ கற்கை நெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் ...

மேலும்..

மருதனார்மடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!

மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அண்மையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது!

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே குறித்த இருவரும் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்..

நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  இறுதி அறிக்கையினை  தயாரிப்பதில்  தாமதம் ...

மேலும்..

ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் உயிழப்பு!

மட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று /(ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியை அண்டி வசிக்கும் ஹமர்தீன் முஹம்மத் றுசைத் (வயது ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப்படவில்லை – கருணா

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ...

மேலும்..

அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு

அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை ...

மேலும்..

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது, பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ...

மேலும்..

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய அனைவருக்கும் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் ...

மேலும்..

இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் ...

மேலும்..

வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா?- மக்கள் கடும் எதிர்ப்பு

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று (ஞாயிற்றுகிழமை) ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் ...

மேலும்..

சிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ...

மேலும்..