சீனக் கடன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? யாழ்ப்பாணத்தில் மஹிந்த ஜெசிங்க கேள்வி
சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அல்லது சீன அரசாங்கமோ ஏன் மௌனம் காக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த தேசிங்க கேள்வி எழுப்பினார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் ...
மேலும்..

















