விந்தை உலகம்

ரஜினிக்காக மட்டுமே வாக்களிக்க விரும்பி 28 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர் !

“வாக்களித்தால் ரஜினிக்குத்தான் வாக்களிப்பேன்” என்று கூறி 28 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான மகேந்திரன் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறினார்.   இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், “சிறு வயது ...

மேலும்..

எலுமிச்சை கலந்த நீர் குடிச்சா உங்க உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

தினமும் தான் தண்ணி குடிக்கிறோம். ஆனா எலுமிச்சை சேர்த்து குடிச்சா உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் அற்புதமானவை. அதை தான் எலுமிச்சை ஆரோக்கியமானது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் அது ஆரோக்கியத்தை உண்டாக்குமா? என்ன மாதிரியான ...

மேலும்..

உலக தரப்படுத்தலி்ல் தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!

பல்கலைக்கழகங்களின் UI கிரீன்மெட்ரிக் 2020 க்கான தரவரிசையில்,  உலகில் அளவில் பங்குபற்றிய 992 பல்கலைக்கழகங்களில்  சகல மட்டத்திலான புள்ளிகளையும் உள்ளடக்கியதாக உலக அளவில் 331 ஆவது இடத்தினை இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்………

நேற்று இடம்பெற்ற( 02020.12.07 )அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்திக்கான கருத்திட்டம்  ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக ...

மேலும்..

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ;மன்னாரில் பிரதமரினால் திறந்துவைப்பு

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. சர்வ மதத் ...

மேலும்..

கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து திரண்ட ஏராளமான பொதுமக்கள் !

     கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இன்று(8) இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்துஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டை  சூழ பொதுமக்கள்அதிகமான திரண்டுள்ளனர் கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட ...

மேலும்..

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில்  ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி.எப்படி செய்வது என்று பார்கலாம் இதற்கு அடுப்பில் ...

மேலும்..

மாதுளம் பழத்தினால் இவ்வளவு நன்மைகளா?

பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழம்இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது. இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் ...

மேலும்..

முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ...

மேலும்..

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை ...

மேலும்..

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலையின்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரசுக்கு உள்ளாகி இதுவரை 13 இலட்சத்து 53 ...

மேலும்..

2021 ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி..

கொரோனாத்தொற்றின் காரணமாக இவவாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன்காரணமாக  2021இல் விடுமுறைககள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்களதமிழ் மற்றும் முஸ்ஸிம் பாடசாலைகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்: முதலாம்தவணை ...

மேலும்..