உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சி -அனுரகுமார
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட்டால் மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு ...
மேலும்..

















