பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை!

2 நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் ...

மேலும்..

தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு பெயர் திட்டமிட்டு மறைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

கல்முனை விடயத்தை எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது  என முன்னளர்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்   கல்முனை பிராந்திய இணைப்பாளரும்  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான  அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நேரம்- ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே!! – ரெலோவுக்குச் சி.வி.கே. பதிலடி

"ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வவிக்கின்றார்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட ...

மேலும்..

சட்டவிரோதமான பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமையப்பெற்று நடைபெற்று வந்த பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி இன்று காலை 10 மணியளவில் மறவன்புலோ தனங்கிழப்பு மக்கள் கூட்டாக ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர். தனங்கிழப்பு மற்றும் மறவன் புலவு கிராமத்து ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ்  தலைமையில் நடைபெற்றது.   இவ்வருடம் “உன்னத தரத்தை நோக்கிய வீறுநடை என்ற மகுட வாசகத்தை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் ...

மேலும்..

அடுத்த மாதம் எரிவாயு விலை அதிகரிக்கும்?

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்திற்குள் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் விஷேட கூட்டம்

இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் ...

மேலும்..

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். போதியளவு நெப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் ...

மேலும்..

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ...

மேலும்..

இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் மீது இருக்கும்- இ.கதிர்

இ.கதிர்_ ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். முதலிலே அடிப்படை தீர்வினை பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக நீண்டகால நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்பதனை இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெயங்கர் தெரிவித்ததாகவும் இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் ...

மேலும்..