பிரதான செய்திகள்

மீண்டும் ஏ.எச்.எம். பௌஸி பாராளுமன்றத்திற்கு…

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது-தவிசாளராக அந்தோனி சுதர்சன் தெரிவு

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி  பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினை  சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், ...

மேலும்..

தமிழர்களது தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில், சமஸ்டி அடிப்படையிலாள தீர்வை அரசு வழங்க வேண்டும்   – சிறீதரன் எம்.பி!!!

தமிழர்களது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை  வழங்க அரசு முன்வரவேண்டும்.   அதைத் தரத்தவறி வெறும்  ஏமாற்று நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்திக்க ...

மேலும்..

மாணவர்களை கருத்தில்கொண்டு 2 மணித்தியால மின்வெட்டு – பந்துல

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  நலன் கருதி மின்வெட்டு நேரத்தில் மாற்றம்  கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு  பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் மின்சார ...

மேலும்..

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து) வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று ...

மேலும்..

பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டை நிறுத்து- சஜித் பிரேமதாஸ

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் இப்படிப்பட்ட தன்னிச்சையான மற்றும் இரக்கமற்ற முடிவை எடுத்ததில் ஆச்சரியப்படவில்லை என்பதற்கு காரணமாகும் என எதிர்க்கட்சி ...

மேலும்..

இந்திய ஆதரவு குறித்து IMF இன் அறிவிப்பு!

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வலுப்பெறும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்..

அடுத்த 6 மாதங்களில் இலங்கையின் எதிர்பார்ப்பு!

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நெருக்கடியை எதிர்நோக்கும் அண்டை நாடான ...

மேலும்..

பெப்ரவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள கட்டணங்கள்

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் செய்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்த பெசில் ராஜபக்ஷ

பெசில் ராஜபக்ஷ இன்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார். தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் வருகை தந்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் ...

மேலும்..

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ...

மேலும்..

நெதர்லாந்துத் தூதுவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பு!

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் போனி ஓபார்க் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும்..

9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற ...

மேலும்..