October 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வு…

வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இன்று காலை (01) இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு ...

மேலும்..

“எங்கள் நாடு எங்கள் கைகளில்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும், சிறுவர் தின நிகழ்வும்…

(க.கிஷாந்தன்) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரப்பத்தனை சென்.ஜோர்ஜ் முன்பள்ளி பாடசாலையில் 01.10.2020 அன்று சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர் புஸ்பராணி தலைமையில் இடம்பெற்றது. “எங்கள் நாடு எங்கள் கைகளில்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது, ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ...

மேலும்..

வெற்றியைப் பெறுகின்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நாம், தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது…

சிறுவர்கள் தங்கள் உலகை எப்போதும் வியப்போடும் ஆய்ந்தறிகின்ற ஆர்வத்தோடும் காண்கிறார்கள். அவர்களின் கனவுகளுக்கு ஆயுள் கொடுக்கின்ற அவகாசத்தை நாம் தோற்றுவிக்க வேண்டியுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார். "ஒரு சமூகத்தினுடைய ஆத்மாவின் நிலை பற்றிய மிகத் தெட்டத்தெளிவான ...

மேலும்..

அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது

இனத்துக்காக தன்னுயிரை நீத்த திலீபனை நினைவு கூற நடவடிக்கைகளை மக்கள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ...

மேலும்..