April 22, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வன்முறை முயற்சிக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல – மனோ கணேசன்

வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் மேலும், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா ...

மேலும்..

டிஜிடல் கடன் மோசடியில் சிக்கிய சந்தேகநபர்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் ...

மேலும்..

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஹெகலிய

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேகநபர்கள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ...

மேலும்..

அதிகரித்த அரச வருமானம்

இவ்வாண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 23 ஏப்ரல் 2024

 23/04/2024 செவ்வாய்க்கிழமை  1)மேஷம்:- செல்வநிலை உயரும் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு உருவான பிரச்சினைகள் அகலும். உடல் நலம் சீராகும் . 2)ரிஷபம் :- விரயங்கள் கூடுதலாக தான் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடை ஆபரண ...

மேலும்..

மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ ...

மேலும்..

விக்டோரியா பூங்காவின் வசந்த மலர் கண்காட்சி

நுவரெலியா மாநகர சபையினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் அழகிய நுவரெலியா வசந்த காலத்தை ஒட்டி அழகிய நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி - 2024, 20 ஆம் திகதி மற்றும் நேற்று  விக்டோரியா பூங்காவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இலங்கையின் காலனித்துவ ...

மேலும்..

தியத்தலாவ விபத்தின் சாரதிகளுக்கு விளக்கமறியல்

நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் ...

மேலும்..

புகையிரத பராமரிப்பிற்கே கடன் வாங்கும் சூழ்நிலை – அமைச்சர் பந்துல

புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் புகையிரத சேவை தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ...

மேலும்..

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

மாற்றமடைந்த தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்ற நிலையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரம் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது ...

மேலும்..

அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 40 ...

மேலும்..

மே 18 வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க தீர்மானம்

இந்த வருடத்தில் இருந்து மே 18 இனப்படுகொலை வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன. யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் ...

மேலும்..

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகளால் இலங்கை குருமார்களுக்கு ஆசீர்வாதம்

முன்னாள் பிரிடிஷ் யூரோப்பியன் கவுன்சில் பாராளுமன்றத்திற்கான முன்னாள் இலங்கைக்கான சிறப்பு தூதர் தக்கூர் நிரஞ்சன் தேவா ஆதித்யா அவர்களின் ஏற்பாட்டில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகள் கோவிந் தேவ் கிரிஜி மகாராஜ் அவர்கள் ஹோட்டல் கிங்ஸ்பரியில் சர்வமத தலைவர்கள் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் – இரா.சாணக்கியன்

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என ...

மேலும்..