April 20, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் 40,000 ஆசிரியர் பற்றாக்குறை -நிவர்த்தி செய்யுமாறு கோரிய ஸ்டாலின்

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ...

மேலும்..

மட்டக்களப்பில் முதலை கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முதலைக் கடிக்கு இலக்காகி நபர் ஒருவர்  உயிழந்துள்ளதாகவும்  பொலிசார்  தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டிருந்தனர். வழக்கம் போல் முறுத்தானையில் ...

மேலும்..

5 ஆண்டுகள் பூர்த்தியான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி  நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் ...

மேலும்..

மட்டக்களப்பில் கைத்தொலைபேசியால் கத்திக்குத்து கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை ...

மேலும்..

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத ...

மேலும்..

போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19) ப்ளூமென்டல் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் ...

மேலும்..