April 23, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வருடத்தின் பாடசாலை முதலாம்  தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் ...

மேலும்..

அரகலய மாற்றத்தை எமது கட்சியில் இருந்து ஆரம்பிக்க தயார் – நாமல்

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அரசியல் ...

மேலும்..

இலஞ்ச ஊழல் குற்ற சாட்டில் நீதிபதி கைது

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 24 ஏப்ரல் 2024

24/04/2024 புதன்கிழமை  1)மேஷம்:- உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் இலாகா மாற்றம். ஊதிய உயர்வு போன்றவை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். 2)ரிஷபம் :- மனை கட்டி குடியிருப்பது பற்றி சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. யோகம் உண்டு. 3)மிதுனம்:- பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள். ...

மேலும்..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொள்வனவுக்கு 6 முதலீட்டாளர்கள் முன்நிற்ப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia மற்றும் இலங்கையில் இயங்கும் Fitz Aviation ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் ரொஷான்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவர் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார். பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு 22 மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

பா.உ முஷாரப் க்கு சரவெடி பதில் – முன்னாள் தவிசாளர் ஜெயசிறில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அதிசயராஜ் அரசியல் நடத்துவதாக காரைதீவு அபிவிருத்திக்குழு  கூட்டத்தில் மிகவும் கேடத்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத, மனவேதனையான கருத்து ஒன்றை காரைதீவு ஒருங்கிணைப்பு தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை ...

மேலும்..

கோப் குழுவிற்கு ஆஜராகவுள்ள 5 அரச நிறுவனங்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இவ்வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை (24) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக ...

மேலும்..

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, எதிர்வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து, புதிய அலுவலக ...

மேலும்..

கைதானார் கல்முனை மாநகர சபை முன்னாள் கணக்காளர்

போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்  பெயரில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் ஐஸ் ...

மேலும்..

தனது நிறுவனத்தில் தங்கம் திருடிய அதிகாரிகள் கைது

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று செய்யப்பட்ட நிலையில்,  குறித்த விற்பனை நிலையத்தில் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரும் மற்றுமொரு அதிகரிக்கும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

மேலும்..