April 19, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பா.உ முஷாரப்பின் அரசியல் நாடகத்தில் நசுக்கப்பட்ட காரைதீவு மக்கள் – ஜெயசிறில் கண்டனம்

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையில் ரகசியக்கூட்டம் நடத்தியதாகவும் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்படட மக்கள் வெளிப்படையா அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் குறித்த கூட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு அரச அலுவலக தலைவர்கள் மாத்திரம் பங்கெடுத்து காரைதீவுவாழ் மக்களுக்கு ...

மேலும்..

பாலித இறுதிக்கிரியையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் ...

மேலும்..