(எம். என். எம். அப்ராஸ்)
நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலை அதிகரித்து வரும் நிலையில் தொற்று
பரவலினுடைய ஆபத்திலிருந்து கல்முனை பிரதேச மக்களை பாதுகாக்கும் முகமாக கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சகுணன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வழிமுறை அறிவுறுத்தல்கள் மற்றும் அண்டிஜன் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்நிலையில் கொரோனா சுகாதார
நடைமுறைகளை மீறி கல்முனை ,மருதமுனை பிரதேச கடற்கரை பகுதிகள் மற்றும்வீதிகளில் வீணாகநடமாடயவர்கள் சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை செயயப்பட்டதுடன், அறிவுறுத்தபட்டதுடன் மேலும் அண்டிஜன் பரிசோதனைகளும்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகளான எம். நியாஸ் , எம். ஜூனைதின் , எம் . ரவிச்சந்திரன் , ஜே. எம். நஜிமுத்தீன்,. ஐ. எல். எம். இத்ரீஸ்ஆகியோருடன் இராணுவத்தினர் இணைந்து
அண்டிஜன் பரிசோதனை ,சுகாதார அறிவுறுத்தல்களை மேற்கொண்டனர்.
இதன் போது இங்கு கருத்து தெரிவித்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி -கொரோனா தொற்று ...
மேலும்..