August 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்து இறுதி தீர்மானம்…

திட்டமிட்டபடி எதிர்வரும் 17ம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதா இல்லை என்பது தொடர்பில் நாளைய தினம் முடிவெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில்  காலை  இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி செவ்வாய்கிழமை தொடக்கம் 20ம் ...

மேலும்..

கம்பஹாவில் 24 மணிநேரத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள்…

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் தொம்பே சுகாதார ...

மேலும்..

கிளிநொச்சியில் கிணற்றில் கிடந்த சடலம்!

  கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் பாயில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்றபோது , கிணற்றினுள் பாய் ...

மேலும்..

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்!

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்! கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் தொம்பே சுகாதார பிரிவுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொம்பே சுகாதார ...

மேலும்..

lகொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமான முறையில் இடம்பெறும் மீறினால் சட்ட நடவடிக்கை- கல்முனை தெற்குசுகாதார வைத்திய அதிகாரி அஸ்மி…

(எம். என். எம்.  அப்ராஸ்) நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலை அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலினுடைய ஆபத்திலிருந்து கல்முனை பிரதேச மக்களை பாதுகாக்கும் முகமாக கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சகுணன் வழிகாட்டலில் கல்முனை  தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி                    பிரிவில் சுகாதார வழிமுறை அறிவுறுத்தல்கள் மற்றும் அண்டிஜன் பரிசோதனை  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இந்நிலையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி கல்முனை ,மருதமுனை பிரதேச கடற்கரை பகுதிகள் மற்றும்வீதிகளில்  வீணாகநடமாடயவர்கள் சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை  செயயப்பட்டதுடன், அறிவுறுத்தபட்டதுடன்  மேலும் அண்டிஜன்  பரிசோதனைகளும். கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகளான எம். நியாஸ் , எம். ஜூனைதின் , எம் . ரவிச்சந்திரன் , ஜே. எம். நஜிமுத்தீன்,. ஐ. எல். எம். இத்ரீஸ்ஆகியோருடன்  இராணுவத்தினர் இணைந்து அண்டிஜன் பரிசோதனை ,சுகாதார அறிவுறுத்தல்களை மேற்கொண்டனர். இதன் போது இங்கு கருத்து தெரிவித்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி -கொரோனா தொற்று ...

மேலும்..

அரசைப் பாதுகாக்க தேசிய காங்கிரஸ் உள்ளது : ம.கா எம்பிக்கு பதிலளித்த தே.கா முக்கியஸ்தர் சமீம் !

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுனபின் அரசைக் கவிழ்க்க முயலாமல் நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்கிறார். அரசு மூண்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ள போது அரசை கவிழ்க்க முடியாது என்பது இவருக்குத் தெரியாமலில்லை. அரசிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற இவர் இந்தக் கருத்தை ...

மேலும்..

கொரோனா தொற்றினால் நாடு ஆபத்தான நிலையில் : இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை.

கொவிட்-19 தாக்கமானது இந்த பிராந்தியத்தில் உச்சத்தை தொடும் அளவுக்கு இன்றைய நிலமை சென்று கொண்டு இருக்கின்றது. சில இளைஞர்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்வதாகவும் வீதி ஓரங்களில் கூடி நின்று கதைத்து இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இளைஞர்கள் இந்த நோய் ...

மேலும்..

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை : சோதனை மேல் சோதனை அனுபவிக்கும் மீன்பிடித்துறை !!!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஆசியாவின் ஆச்சரியமிகு நாடான இலங்கை தீவில் மீன்பிடி முக்கிய பாத்திரம் வகிக்கும் பிரதான தொழில்களில் ஒன்று. அதிலும் வடக்கு கிழக்கில் மீன்பிடி என்பது சிறப்பம்சங்கள் நிறைந்த ஒன்றாகவே வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. இந்த மீன்பிடியில் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா அலை : களநிலவரத்தை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாய்ந்தமருதுக்கு விஜயம்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றாளர்களின் நன்மை கருதி சாய்ந்தமருது வைத்தியசாலையில் கொறோனா தொற்றாளர்களை தங்க வைத்து சிகிச்சை ...

மேலும்..

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார். இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளுடன் இன்று(15) குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காசோலைகளை ...

மேலும்..

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம்.

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம். ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது ...

மேலும்..

கொழும்பில் சவப்பெட்டியுடன் காத்திருக்கும் மக்கள்!

  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே சவப்பெட்டிகளுடன் மக்கள் காத்திருக்கும் புகைப்படத்தை நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். வைத்தியசாலைக்கு அருகே உள்ள வோட் பிரதேச வீதியில் இந்தப் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளை முச்சக்கர வண்டிக்கு மேலே வைத்து கட்டிய நிலையில், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதை அந்த புகைப்படம் ...

மேலும்..

கோப்பாய் பகுதியில் கோரவிபத்து!

  யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் ...

மேலும்..