April 26, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 27 ஏப்ரல் 2024

27/04/2024 சனிக்கிழமை  1)மேஷம்:- எதிரிகள் விலகுவர். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறைய வழி பிறக்கும். 2)ரிஷபம் :- அனைத்து வளிகளிலும் நன்மை ஏற்பட்டாலும் பெற்றோரின் உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவைப்படும். 3)மிதுனம்:- மிக மிக கவனத்தோடு இருக்க வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் ...

மேலும்..

புங்குடுதீவு விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சீருடைகள்

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி நிதியுதவியில் 15 வீராங்கனைகளுக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று குறித்த ...

மேலும்..

கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில

நாட்டு மக்களைக் கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏப்ரல் - 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ...

மேலும்..

மகள்,மகளின் தோழியை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

மேலும்..

தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்ற்றது.. தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது ...

மேலும்..

முறிகண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் ...

மேலும்..

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விருப்பம் கோரிய ஐவர்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வம் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை ...

மேலும்..

க. பொ. த. சாதாரண தர பரீட்சை மீள் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இவ்வருட சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க. பொ. த. சாதாரண தர பரீட்சை மே மாதம் ...

மேலும்..