May 2, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான 1ம் தவணையின் 2ம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவருக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் விஷேட சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமை ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 03 மே 2024

03/05/2024 வெள்ளிக்கிழமை  1)மேஷம்:- கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பார்த்தபடி அமையக்கூடும். 2)ரிஷபம் :- சகோதர வழியில் உதவிகள் கிடைத்து சந்தோஷம் காண்பீர்கள்.பெற்றோர்களின் உடல் நலத்தில் மட்டும் கவனம் தேவை. உத்தியோகப் பணியில் மீண்டும் ...

மேலும்..

கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் ஒன்றுகூடலும் சிரமதானமும்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ) கற்பிட்டி நடுப்புட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை தாவரங்கள் மற்றும் அழிவடைந்து செல்லும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடுப்புட்டி இளைஞர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அவ்விடத்தை சுத்தம் செய்யும் சிரமதான பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சிரமதான ...

மேலும்..

மாவீரர் துயிலுமில்லக் காணி மக்கள் எதிர்ப்பில் முறியடிப்பு

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை சுவீகரித்து இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக இன்றைய தினம் நடைபெறவிருந்த அளவீட்டுப் பணி மக்களின் எதிர்ப்பினால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இக்காணியினை சுவீகரித்து இராணுவத்திற்கு வழங்குவதற்காக இதற்கு முன்னரும் பல தடவைகள் அளவீட்டுப் பணிகள் நடைபெறவிருந்த நிலையில் மக்களால் தடுத்துநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

துரைவந்தியமேடு தீவின் முதல் சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட துரைவந்தியமேடு எனும் அழகிய சிறிய தீவின் முதல் சட்டத்தரணி  கிஷோர் ஜெயசீலனுக்கு tamil cnn செய்தி சேவை சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

மேலும்..

மன்னாரில் போதை பொருள் வியாபாரியின் சொத்து முடக்கம்

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரு வீடுகள்,சொகுசு வாகனம் ...

மேலும்..

இடைநிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து ...

மேலும்..

ஐவருக்கு சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்த்து

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சிரேஷ்ட சட்டவாதிகள் ஐந்துபேருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன ...

மேலும்..

பொலிஸ் மோசடி விசாரணை அதிகாரி இலஞ்ச குற்றசாட்டில் கைது

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 1 கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சார்ஜன்ட் குருநாகல் பகுதியில் ...

மேலும்..

திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி)  1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வலானா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ...

மேலும்..

எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்..

ப்ளூடூத் ஸ்பீக்கரில் பயணித்த ஐஸ் போதைப்பொருள்

ப்ளூடூத் ஸ்பீக்கரில் (Bluetooth speaker) மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்/ . கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து ...

மேலும்..

அமெரிக்க டொலரில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்று  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் ...

மேலும்..

மனித எலும்பு கூட்டு அகழ்வு பணிகள் நிறைவு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு ...

மேலும்..

போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் தெரிவித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ...

மேலும்..

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமணம்

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும்..

கில்லி பட பேனரை பல்லி போல் கிழித்த அஜித் ரசிகர் கைது

சென்னை காசி தியேட்டரில் அஜித்தின் தீனா படம் திரையிடப்பட்ட நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கில்லி பட பேனரைக் கிழித்த  நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் ...

மேலும்..

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்று தொழிற்சங்க போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.கல்வி சாரா ஊழியர்களின் ...

மேலும்..