May 10, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 11 மே 2024

11/05/2024 சனிக்கிழமை  1)மேஷம்:- சகோதர ஒற்றுமை பலப்படும். பகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். 2)ரிஷபம் :- விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் வந்து மனக்குழப்பத்தை உருவாக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். 3)மிதுனம்:- கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். ...

மேலும்..

பொலிஸ் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி

யாழ் புன்னாலைக்கட்டுவனில்பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை  நிறுத்துவதற்கு முற்பட்ட நிலையில் அதனை செலுத்திய ...

மேலும்..

மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை

மரங்களை கட்டிப்பிடித்து வாலிபர் ஒருவர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ...

மேலும்..

மொட்டு கட்சியில் இருந்து பிரிய தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும்..

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளிகோவில் அருகில் உள்ள வீட்டில் 8 அடி700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

மேலும்..

இ.போ.ச பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதுண்டு விபத்து

தெஹியத்தகண்டிய  சிறிபுரவில் இருந்து பதுளை வரை பயணித்துக் கொண்டிருந்த தெஹியத்தகண்டிய டிப்போவுக்கு சொந்தமான லங்கம பேருந்தொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் ...

மேலும்..

ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வாய்ப்பு பெற்ற ஈழத் தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரான்ஸின் பரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் கடந்த ஆண்டுக்கான விருதை ...

மேலும்..

யாழில் இருந்து பயணமான சிவனொளிபாதமலை யாத்திரிகைகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ...

மேலும்..

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி குற்றச்சாட்டில் வைத்தியர் விஜித் குணசேகர கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி மருந்து இறக்குமதி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய ...

மேலும்..

உர மானியம் அதிகரிக்க தீர்மானம்

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் முறைகேடு – சி ஐ டி யில் முறைப்பாடு

நடைபெறும்  கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் ...

மேலும்..