May 12, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும்..

கிழக்கில் குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவை

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பநிலையை கருத்திற் கொண்டு குறித்த பேருந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் கிழக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நியமணம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மைத்திரிபால சிறிசேன தரப்பின் செயற்குழு கூட்டம் இன்று காலை கோட்டையில்  உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ...

மேலும்..

கல்முனையில் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கஜனா) அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கொடும்பாவிகளினுடைய பொம்மைக்கு பூசணிக்காய் வெட்டி மதச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு 4000 பேர் உள்ளடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து ...

மேலும்..

பதவி துறந்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவிலிருந்து விலகியுள்ளார். எதுல் கோட்டேவில் இடம்பெற்ற குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இவ் விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..